- Dec- 2025 -7 மார்கழிஇலங்கை

வீதி புனரமைப்பில் முறைகேடு – மக்கள் எதிர்ப்பு!
யாழ்.வரணி கரம்பைக் குறிச்சி ஆழ்வார் மடம் வீதியின் புனரமைப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதோடு, தரமற்றதாக அமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று(07) தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கரம்பைக்குறிச்சி ஆழ்வார்மடம்…
Read More » - 7 மார்கழிஇலங்கை

தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று(07) சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ்…
Read More » - 7 மார்கழிஇலங்கை

முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்!
இலங்கையின் முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா ராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் இன்று(07) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More » - 7 மார்கழிஇலங்கை

பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற இருவர் பலி!
யாழ்ப்பாணம் – பண்ணைக் கடலில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இன்று(07) மாலை உயிரிழந்தனர். யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே…
Read More » - 7 மார்கழிஇலங்கை

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே…
Read More » - 7 மார்கழிஇலங்கை

வீடுகளுக்கான சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!
டித்வா புயல் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை (08) முதல் ஆரம்பமாகும் என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » - 7 மார்கழிஇந்தியா

வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை!
யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர்…
Read More » - 7 மார்கழி
- 7 மார்கழிஇலங்கை

இன்றும் மழை பெய்யும்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » - 7 மார்கழிஇலங்கை

மலையக பிரதேச புனரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைதையில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட செயலகங்களில் நேற்று (06) இடம்பெற்றது.…
Read More »